| சிறு குறிப்புகள்:
முதலில் ஜெனன ஜாதகம் கொண்டு பாத சாரம் கண்டு ராசிக்கட்டத்தில் அதனதன் சாரங்களுக்கேற்ப கிரகங்களை எழுத வேண்டும்.
நட்சத்திரப் பாத நிலைகள் கண்டறிய வேண்டும். நவாம்ஸம் சாரம், நேர்க்கால் தன்மை, சாரப் பரிவர்த்தனை, வர்க்க சகடம், வர்க்கத் திரிகோணம், ... |
|
1
13
25
37
49
61
73
85
97
மேஷ்ம்
2
14
26
38
50
62
74
86
98
ரிஷ்பம்
3
15
27
39
51
63
75
87
99
மிதுனம்
4
16
28
40
52
64
76
88
100
கடகம்
5
17
29
41
53
65
77
89
101
சிம்ம்ம்
6
... |
| நட்சத்திரம் - சுவாதி
தாமரை - தீபம் - ஜோதி -வெளிச்சம் - லைட் - ஸ்டூல் - ஸ்டவ்- கேஸ் லைட் - பெட்ரூம் - கட்டில் - மெத்தை - பாய் - வாயு - காற்று - லஷ்மி - நண்பர் - மனைவி - திருடன் - குடம் - கலசம் - உளுந்து வடை - முத்து எண்ணெய் ( ஆமணக்கு எண்ணெய்), கத்தரிக்கோல் - தராசு - தையல் - ஊசி - நூல் - நாடா... |
| எண்ணியல் ஜோதிடம் - 3ன் தொடர்ச்சி
சிம்ம ராசி : - ஐந்தாம் பாவம் - புத்திரர்கள் - இருதயம் - அரசியல் - எண்ணம் - ஓய்வு - பூர்வீகம் - கர்ப்பம் - சுத்தம்
கன்னி ராசி :- ஆறாம் பாவம் - பெண் - இரத்தம் - ஆபரேஷன் - விரோதம் - அடிவயிறு - கசாப்பு.
துலாம் ராசி :- ஏழாம் பாவம் - வியாபாரம் - திருட்டு - ம... |
| ஆதிசக்தியின் முதல் அம்சம் அபிராமி , இரண்டாம் அம்சம் ஸ்ரீ ராஜ ராஜேசுவரி , அடுத்து காமாட்சி ..... இவ்வாறாக அம்சங்கள் பிரிகின்றது.இவ்வரிசையில் இருக்கும் தெய்வங்கள் சாந்த தெய்வங்கள். சாந்தக் கோலத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரிபவர்கள்.
இரண்டாம் வரிசையில் மாகாளி ... |
| ஹஸ்தம் - கைகள் - உள்ளங்கைகள் - சூரியன் - லவகுசா - தகப்பனைப் பிரிந்து தாயுடன் வாழுதல் - தாய்க்குப் பின் தந்தையுடன் இணைதல் - கருணை - எதனையும் அக்கு வேறு ஆணி வேறு என்று ஆராயும் மனப்பான்மை - வைத்தியம் செய்வதில் ஆனந்தம் - திடீர் செல்வம் - ஜனங்களை வசீகரிக்கும் வார்த்தைகள், ... |
| THANKS TO நெஞ்சின் அலைகள்... |
| தஞ்சைக்கு அருகில் , புன்னை வனக் காடுகளில், சதாசிவ பிரம்மம் தனது தியானத்தில் இருந்த சமயம் , அப்பொழுது தஞ்சையை ஆண்டுவந்த சஹாஜி மஹாராஜா , தன் பெண் குழந்தையுடன் , ராமேசுவரம் சென்று திரும்பிக் கொண்டிருக்கும் போது , உஷ்ணத்தின் காரணமாக தன் பெண்ணின் கண்களில் இருந்து இ... |
|
Nagoorkani Kader Mohideen Basha
ஊட்டி மலை ரயிலில் பயணித்த கதை...நூறு வருடங்களை தாண்டியது; யுனெஸ்கோவின் புராதன அந்தஸ்து பெற்றது என்று, ஏகப்பட்ட புகழ் கிரீடங்கள் ஊட்டி மலை ரயிலுக்கு உள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்தால் இயற்கை சூழ்நிலையை அனுபவித்தபடி 208 வளைவுகள் வழியாக வளைந்து, ந... |
| Thanks to Facebook &Nagoorkani Kader Mohideen Bashaஉங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?இந்த பதிவின் நோக்கம், சைவ உணவின் முக்கியத்துவம் குறித்து தான். உலகம் முழுவதிலும் அசைவ உணவுக்கு மாற்றான இயக்கங்கள் எழுந்து வருகின்றன. காரணம்,மனித பரிணாம வளர்ச்சியில் அவனது இயற்கை உணவு என்பது தாவரங்... |
|
Color can influence our emotions,
our actions
and
how we respond to various people,
things and ideas.
Much has been studied
and
written about color
and
its impact on our daily lives.
நிறங்கள் - விதவிதமாக தங்களின்
எண்ணத்திறனுக்கேற்ப
ஒவ்வொரு நிறத்தைப் பற்றிய
கவிதைகள் , கற்கள் , ஜெம்ஸ் பற்றியெல்லாம்
எழுதி இருக்கின்றனர்.
ஜோதிடத்தில் நிறங்களைப் பற்றி ... |
|
THANKS TO G+ FRIENDS !
மனதினைக் கொள்ளை கொள்ளும்
அழகை
நெஞ்சில் நின்ற காட்சிகளை
ரசனையுடன்
கலை நயத்துடன் காணும்
வகையில்
பிம்பக் காட்சிகளை எடுத்து
அதனைத் தொடுத்து
பிஞ்சு மனமும் மகிழும்
வண்ணம்
ரசனைக் காட்சிகளைப் பகிர்ந்தத்
தோழர்களுக்கு
எனது
நன்றி !
... |
| திருமாற்பேறு பதிவின் தொடர்ச்சி இப்பதிவாகும். திருமாற்பேறு காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் / திருத்தணி செல்லும் சாலையில் திருமாற்பேறு ரயில் நிறுத்தமிடத்தில் இறங்கி ஆட்டோவில், அரைமணி நேர பயண தூரத்தில் திருமாற்பேறு ஊர் இருக்கின்றது.ஆதிசிவனின் அறுபத்து ந... |
| எண்ணியல் ஜோதிடம் - 3
சிம்மராசி 5 -17 -29-41-53-65-77-89-101
கன்னி ராசி 6 – 18 -30- 42 – 54 – 66 – 78 -90 -102
துலா ராசி – 7 – 19 – 31 – 43 – 55 – 67 – 79 – 91 - 103
விருச்சிக ராசி – 8 – 20 – 32 – 44 – 56 – 68 – 80 – 92 – 104
புனர் பூசம், விசாகம் – பூரட்டாதி
பூசம் – அனுசம் – கேட்டை – உத்திரட்டாதி
ஆயில்யம் – கேட்டை – ரேவதி
அ... |
|
thanks to g+ friends and facebook friends!
Is this a mosquito?No. It's an insect spy drone for urban areas, already in production, funded by the US Government. It can be remotely controlled and is equipped with a camera and a microphone. It can land on you, and it may have the potential to take a DNA sample or leave RFID tracking nanotechnology on your skin. ... |
| சுக மகரிஷியின் வேண்டுகோளைக் கேட்ட பின்னர் , இறைவன் கூறலானார் :“ இந்த உலகம் உய்யும் பொருட்டும் , தத்துவ ஞானமுடைய முனிவர்கள், தேவர்கள் , மகிழவும், தரும தேவதை பெருமைப் படவும், உலகத்தில் சகோதர பாசத்தை விளக்கவேண்டியும் , பிறரின் பொருளை விரும்புதல் தகாது அது துன்பம் ... |
|
அருணாசலம் என்பதை திருவண்ணாமலை என்றும் ; வெங்கடாசலம் என்பதைத் திருப்பதி என்றும் ; தணிகாசலம் என்பதைத் திருத்தணி என்றழைக்கப்படும் திருத்தணிகையும் ; கழுகாசலம் என்பதைத் திருக்கழுக் குன்றம் எனப்படும் திருக்கழுகுக்குன்றம் என்றும் வழங்கப்படுவது ஆன்மீக அன்பர... |
| பிரயாணங்கள் பல வகைப்படும்.
சுற்றுலா செல்வது ; வேலை நிமித்தமாக வேறு ஊருக்கோ , வேறு மா நிலத்திற்கோ, வேறு நாட்டிற்கோ செல்வது.
குடும்ப நன்மைக்காக ஆலயங்கள் செல்வது .....
தினம் உள்ளூரில் முக்கியப் பணி காரணமாக செல்லும் போது , ஹோரையைக் கவனித்து குரு , புதன் , சூரியன் , சுக்... |
| ஜோதிடத்தில் பஞ்ச பட்சி சாஸ்திரம் உள்ளது. காக புஜண்டர் போன்ற சித்தர்களும் பஞ்ச பட்சி சாத்திரம் பற்றி எழுதி உள்ளனர்.
பட்சி பறப்பது போல நம்முடைய எண்ண அலைகள் பறந்து சென்று , உணர்வுகளைத் தூண்டும் காரணத்தால், பட்சி என்று வைத்தார்கள்.
குறிப்பாக சொல்வதென்றால் - மரமோ - ... |
|
Thanks to
Facebook
facebook
Rajkanth Ramachandran
... |
| உள்ளத்தில் உறுதி இருக்க
கள்ளமிலா நண்பர்கள் இருக்க
எள்ளளவும் பயமில்லை!
வளமான வாழ்வு வருமென
காத்திராது களத்தில் இறங்கிட்டேன்!
நம்பிக்கையுடனே!
நன்றி!
Facebook
facebook
Rajkanth Ramachandran
Rajkanth Ramachandran
... |
|
-------------------------------------------------------------------------------------------------------
உத்திரம் -
ஆதிசங்கரர் - பேரூர் - சிதம்பரம் - காஞ்சீபுரம் - சிக்கல் - சதாசிவம் - நடராஜர் - அர்ஜுனன் - கரும்பு வில் - காம தகனம் ( இவ்வாலயங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த கோயிலாகும். மிகவும் குறிப்பிட்டு சொல்வதென... |
| ஸ்ரீ வில்வாத்ரி நாதர் பரிகார பூஜை வழிமுறை மட்டும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது!ஓம் நமோ நாராய நாய! இம்மந்திரத்தினை எப்பொழுது வேண்டுமானாலும்சொல்லிக்கொண்டிருக்கலாம்!ஓம் ராம் எனும் தாரக மந்திரத்தினையும்எப்பொழுது வேண்டுமானாலும் உச்சரித்துக் கொண்டிரு... |
| பூரம் நட்சத்திரம்:பொது: எலி - பெருச்சாளி - பார்வதி - குழந்தை - திருச்சூர் - பராசக்தி - ஸ்ரீ வில்லிப் புத்தூர் - நரசிம்மர் - பத்ம நாபன் - திருவனந்தபுரம் - சௌடேசுவரி அம்மன் - பகவதி அம்மன் - அனந்த நாராயணன் - கௌரி அம்மன் - வினாயகர் - மீனாட்சி அம்மன் - தஞ்சாவூர் சிவாலயம் - சமய புர... |
| -பட்டாம் பூச்சியை பிடிக்காதவங்க யாரும் இருக்க முடியாது!எனக்கு நிறையவே பிடிக்கும். அதன் அழகு, பறந்து செல்வது எல்லாமே ஒரு கவிதை தாங்க!அழகு கவிதையை பிடிக்காதவங்க இருக்காங்களா?எனக்கு பிடிச்ச பட்டாம்பூச்சியைப் பற்றிய பதிவு!நன்றி ! தமிழில் புகைப்படக்கலை!ஒரு டிப்... |
|
|
|