| திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் ரகுநாத சேதுபதி (கிபி 1671-1710) காலத்தில் கட்டப்பட்டது.திருமயம் மலைக்கோட்டை வட்ட வடிவில் அமைந்துள்ளது. கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காணலாம்!மூன்று நுழைவாயில்கள் முறையே தெற்கு, தென் கிழக்கு மற... |
| திருமயம் சத்தியமூர்த்திப் பெருமாள் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது சத்யகிரீஸ்வரர் ஆலயம். மூலவர் - சத்தியகிரீஸ்வரர். அம்மன் - வேணுவனேஸ்வரி. தல விருட்சம் - மூங்கில்மரம்.தீர்த்தம் - சந்திரபுஷ்கரணி.வரலாறு! தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில் சத்திய தேவ... |
Tag :பாடல் பெறாத ஆலயங்கள்
| புதுக்கோட்டை - காரைக்குடி வழியில் மையத்தில் அமைந்திருக்கிறது திருமெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் கோவில். குடைவரைக் கோவில்களின் ஒன்று! புதுக்கோட்டையிலிருந்து பேருந்து வசதிகள் சிறப்பாக உள்ளது. ஆலயத்தின் அருகிலேயே இறங்கலாம். மூலவர் - சத்யகிரிநாதன், சத்தி... |
Tag :பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்
| ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன் மலைநாட்டுத் திருப்பதிகள் குறித்த சிறிய அறிமுகம். மலைநாட்டுத் திருப்பதிகள் 13. அவை, இவை:திருநாவாய் நாவாய் முகுந்தன் திருக்கோயில், மலப்புரம்.திருவித்துவக்கோடு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், பாலக்காடு.திருக்... |
| திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நவகைலாயங்கள்.1. பாபநாசம் - பாபநாசநாதர். - சூரியன். நட்சத்திரம் : கார்த்திகை , உத்திரம்2. சேரன்மாதேவி - அம்மைநாதர். - சந்திரன். நட்சத்திரம் : ரோகினி ,ஹஸ்தம் , திருவோணம்.3. கோடகநல்லூர் - கைலாசநாதர். - செவ்வாய். நட்சத்திரம் : மிருகசிரீடம... |
Tag :பாடல் பெறாத ஆலயங்கள்
| தென்காசி நகரத்தின் மையத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது காசி விஸ்வநாதர் ஆலயம்.இறைவன் - விஸ்வநாதர்.தாயார் - உலகம்மை.தல விருட்சம் - செண்பகமரம்.தீர்த்தம் - காசி தீர்த்தம்.வரலாறு! முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலை சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம... |
Tag :பாடல் பெறாத ஆலயங்கள்
| தென்காசியில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது குற்றாலநாதர் ஆலயம். இறைவன் - குற்றாலநாதர், குறும்பலா நாதர்.அம்மன் - குழல்வாய்மொழியம்மை, பராசக்தி (இரண்டு அம்மன் சன்னதிகள்).தல மரம் - குறும்பலா.தீர்த்தம் - சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி.புராணப் பெயர் - ... |
| திருச்சி, மண்ணச்சநல்லூர் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிவன் ஆலயம்.இறைவன் - பூமிநாதர்.இறைவி - அறம்வளர்த்த நாயகி.பூமிநாத சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். சிவன் கோயிலில் பொதுவாக பைரவர் தெற்கு நோக்கியே நிற்பார். ஆனால், இங்கு மேற்கு முகமாக உள்ளார். நவக்கிரக... |
Tag :பாடல் பெறாத ஆலயங்கள்
| நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குத்தாலம். அங்கு எழிலாய் அமைந்துள்ளது சோழீஸ்வரர் ஆலயம். இறைவன் சோழீஸ்வரர். வேறு தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. கிடைத்ததும் இணைக்கிறேன்.... |
Tag :பாடல் பெறாத ஆலயங்கள்
| பாடல் பெற்ற ஆலயமான உக்தவேதீஸ்வரர் கோவிலுக்குச் (திருத்துருத்தி) செல்லும் வழியில் அமைந்துள்ள சிறந்த சிவாலயம் ஓம்காளீஸ்வரர் கோவில். காளியோடு ஈசன் நாட்டியமாடிய தலம். அழகாகப் பராமரிக்கிறார்கள். தகவல் தந்த சிறுவனுக்கு நன்றி!... |
Tag :பாடல் பெறாத ஆலயங்கள்
| தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது கபிஸ்தலம். பாபநாசம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 மைல்.மூலவர் - கஜேந்திர வரதன். கிழக்கு நோக்கிப் பள்ளிகொண்ட திருக்கோலம்.தாயார் - பொற்றாமரையாள். (ரமாமணிவல்லி).பொய்கை - கஜேந்திரப் பொய்கை, க... |
| கும்பகோணம் - திருவையாறு, சாலையில் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் தாண்டி, உள்ளிக்கடை என்னும் ஊரையடுத்து இத்தலம் ஆடுதுறை உள்ளது. (ஆடுதுறை என்ற பெயரில் மற்றொரு தலம் இருப்பதாலும், இத்தலத்திற்குப் பக்கத்தில் வையம் காத்த பெருமாள் கோயில் என்னும் வைணவத் தலம் இரு... |
| மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள இரயில் நிலையம். அதன் வடக்கே 1 கி. மீ. தூரத்தில் கோவில். கும்பகோணம், மயிலாடுதுறை இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. ஆடுதுறை என அழைக்கப்படுகின்றது.இறைவன் - ஆபத்சகாயேஸ்வரர்.இறைவி - பவளக்கொடியம்மை, வண்டார்கருமென் குழ... |
| தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது திருக்கூடலூர். கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியிலுள்ள ஆடுதுறை வேறு! மதுரை தென் திருக்கூடலூர்; இது வடதிருக்கூடலூர். மூலவர் - வையம் காத்த பெருமாள். (ஜெகத்ரட்சகன்) கிழக்கு ... |
Tag :சோழ நாட்டுத் திருப்பதிகள்
| மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் குத்தாலம் நிலையத்திலிருந்து 1-கி.மீ. தூரத்தில் உள்ளது. பேருந்து வசதிகள் சிறப்பாக இருக்கிறது. இறைவன் - உக்த வேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார், கற்றளி மகாதேவர்.இறைவி - மிருதுமுகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி, அரும்பன்ன வனமுலை... |
| கும்பகோணம் சக்கரபாணிப் பெருமாள் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள சிறிய பெருமாள் கோவில் ராஜகோபால சுவாமி ஆலயம். நன்றாகப் பராமரிக்கிறார்கள். ... |
Tag :பாடல் பெறாத ஆலயங்கள்
| எனது 550 ஆவது பதிவு. ஆண்டவனுக்கு எனது முதல் நன்றி! NHM Writer, Google Blogspot, என் வலைப்பக்கத்தை வாசித்தவர்கள், கருத்துத் தெரிவித்தவர்கள், பின் தொடர்பவர்கள். திரட்டிகள் என்று என் வலைப்பூவை வளமாக்கிய அனைவருக்கும், அனைத்திற்கும் மீண்டும் என் நன்றிகள்! 550 ஆவது சிறப்புப் பதிவாகக் க... |
Tag :சோழ நாட்டுத் திருப்பதிகள்
| கும்பகோணத்தில் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் சிறிய ஆலயம். இன்றைய பரபரப்பில் மக்கள் இந்த ஆலயத்தைக் கவனிப்பதே சந்தேகம்! மிகவும் சிதிலமாகப் பராமரிப்பு ஏதுமின்றிப் பரிதாபமாக இருக்கிறது தசாவதார ஆலயம். பெருமாளும், அறநிலையத்துறையும் ஆவன செய்யட்டும்! ... |
Tag :பாடல் பெறாத ஆலயங்கள்
| மகாமகக் குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ள சிறிய சிவாலயம் அபிமுகேஸ்வரர் கோவில்.இறைவன் - அபிமுகேஸ்வரர்.இறைவி - அமிர்தவல்லி.தல மரம் - தென்னை.வரலாறு! தங்களுக்கு ஏற்பட்ட பாவங்களைப் போக்க மகாமக குளத்தில் நீராடவந்த நவகன்னியர்கள் தரிசிப்பதற்கு ஏற்ற வகையில் கிழக்... |
Tag :பாடல் பெறாத ஆலயங்கள்
| குடந்தை நகரின் மையத்தில் அமைந்திருக்கும் ஆலயம் சக்கரபாணிப் பெருமாள் கோவில். மூலவர் - சக்கரபாணி, நின்ற திருக்கோலம்.தாயார் - சுதர்சனவல்லி, விஜயவல்லி.தீர்த்தம் - சூரிய தீர்த்தம்.வரலாறு! ஒருகாலத்தில் சூரியன் தன்னைக்காட்டிலும் ஒளியில் சிறந்தவன் யாரும் இல்லை என்ற... |
Tag :பாடல் பெறாத ஆலயங்கள்
| அவசியம் காணவேண்டிய அற்புதமான கோயில் கும்பகோணத்தில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இராமசாமி ஆலயம். சிறந்த கலைக்கூடமாகவும் திகழ்கிறது.ஆலயத்தின் சிறப்புகள்!தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த ரெகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620 ம் ஆண்டு கட்டப்பெற்றது.ம... |
Tag :பாடல் பெறாத ஆலயங்கள்
| கும்பகோணம் மகாமகக் குளத்தின் வடகரையில் அமைந்திருக்கும் சிறிய சிவாலயம். மகாசங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்டதலம் காரோணம். இக்கோயில் மேற்கு நோக்கிய சந்நிதியாக எழுபத்திரண்டு அடி உயர இராஜகோபுரமும் இரண்டு பிரகாரங்களுடனும் காட்சியளிக்... |
| 108 திவ்யதேசங்களையும் தரிசித்த பலன் வேண்டுமா? கண்டுமகிழுங்கள் திருவெள்ளியங்குடி கோலவில்லிராமன் திருக்கோயிலை! திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் ஆலயத்திலிருந்து ஏறத்தாழ 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவெள்ளியங்குடி. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீ... |
| தமிழ் என்னும் மெய்யறிவைப் பெற வேண்டுமா? தரிசியுங்கள் திருப்பனந்தாள் செஞ்சடையப்பனை! கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் சோழபுரத்துக்கும், அணைக்கரைக்கும் இடையில் அமைந்துள்ளது திருப்பனந்தாள். (ஆடுதுறையிலிருந்து 9 கி.மீ; கும்பகோணத்திலிருந்து 16 கி.ம... |
|
|
|
February 28, 2013, 10:00 am |
| திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் குளித்தலைப் பேருந்து நிலையத்துக்கு சற்று தொலைவில் எழிலுற அமைந்திருக்கிறது கடம்பவனேஸ்வரர் ஆலயம். கடம்பர் கோவில் என்பது உள்ளூர் வழக்கு. பேருந்துகள் ஏராளம். இறைவன் - கடம்பவனேஸ்வரர், கடம்பவனநாதர்.இறைவி - முற்றிலா முல... |
|
|
|
February 25, 2013, 10:00 am |
|
|
|